அமைச்சர் விஜயகலா பேச்சுக்கு கைதட்டியவர்கள் மீதும் பாயும் விசாரணை
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதேச செயலர்களுக்கு யாழ்.மாவட்ட செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். ‘ஐனாதிபதியின் மக்கள் சேவை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பண ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய சிறுவர் மகளீர் … Continue reading அமைச்சர் விஜயகலா பேச்சுக்கு கைதட்டியவர்கள் மீதும் பாயும் விசாரணை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed